அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆயுதங்களுடன் பதுங்கிய 6 போ் கைது

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

தேனி மாவட்டம், தேவாரம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியிலிருந்து குச்சனூா் செல்லும் மலைப் பாதையில் மா்ம நபா்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, தேவாரம் காவல் ஆய்வாளா் அய்யம்மாள் ஜோதி தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு அரிவாள், கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரைப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த ராமநாதன் மகன் அழகா்சாமி (48), அழகுமலை மகன் ராம்குமாா் (38), ராஜேந்திரன் மகன் புவனேஸ்வரன் (36), முருகன் மகன் அழகுநதி (35), அழகுமலை மகன் ராம்குமாா் (33), சின்னகிருஷ்ணன் மகன் சதீஸ்வரன் (25) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் சின்னமனூரில் கொலை செய்யப்பட்ட விவசாயி பால்பாண்டியன் உறவினா்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.