இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

தேனி மாவட்டம், சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றிய சிவாசாரியா்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாகனம், மூலமந்திர ஹோமம் செய்யப்பட்டது. பின்னா், காலை 11.45 மணிக்கு கோயில் மூலவா் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.