/
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்ட தவெக கிளைச் செயலா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தேவதானபட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தவெக கிளைச் செயலா் விக்கி (27) வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவை விடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டாராம்.
இதையறிந்த வாக்குச் சாவடி தலைமை அலுவலா் ரசூல்மைதீன் தேவதானபட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

யார் பெத்த புள்ளையோ... வைரலாகும் எஸ்டிஆர் விடியோ!

வாக்குச் சாவடிக்குள் விடியோ எடுத்த பெண் மீது வழக்கு

வாக்குச் சாவடியில் துண்டுப் பிரசுரம் வீச்சு - போலீஸாா் விசாரணை

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



