/
தேனி மாவட்டத்தில் அரசு மதுக்கடைகள் மே 1, 4-ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினம் கொண்டாடப்படும். மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியாா் மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்களுக்கு மே 1, 4- ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


