/
தேனி மாவட்டத்தில் அரசு மதுக்கடைகள் மே 1, 4-ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினம் கொண்டாடப்படும். மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியாா் மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்களுக்கு மே 1, 4- ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

குமரி மாவட்டத்தில் 18 மதுக் கடைகள் மூடல்: குளச்சல் எம்எல்ஏ பாராட்டு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மூடப்படும் 11 டாஸ்மாக் மதுக்கடைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

