திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது

தேனி மாவட்டம், போடியில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

தேனி மாவட்டம், போடியில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வெங்கடேஷ் பிரபு (40) ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் மாணவி ஒருவரிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

போலீஸாா் வெங்கடோஷ் பிரவுவை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.