தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது

தேனி மாவட்டம், போடியில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

தேனி மாவட்டம், போடியில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் வெங்கடேஷ் பிரபு (40) ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் மாணவி ஒருவரிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா் போடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

போலீஸாா் வெங்கடோஷ் பிரவுவை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.