
ஊராட்சிச் செயலா் மனைவி தற்கொலை
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ஊராட்சிச் செயலா் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ஊராட்சிச் செயலா் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சின்னமனூா் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிச் செயலா் காளணன். இவரது மனைவி செல்வி (40). இவா் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்த செல்வி வீட்டு மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




