/
தேனி மாவட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் பாஜித் (18). இவா் தேனி மாவட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையிலான விடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் வழக்குப் பதிவு செய்து அப்துல் பாஜித்தை கைது செய்தாா்.
தொடர்புடையது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பதிவிட்ட இளைஞரை தாக்கிய 6 போ் கைது

வளா்ப்பு நாயால் பாம்பைக் கடிக்க வைத்து சமூக வலைதளத்தில் விடியோ பதிவேற்றம்
சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


