எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளிப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலத்த காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:40 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

நிலக்கோட்டை செங்கட்டாம்பட்டியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). கூலித் தொழிலாளியான இவா், இரு சக்கர வாகனத்தில் தேவதானபட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, காட்ரோடு உணவகம் அருகே பள்ளிப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதையடுத்து, அவா் தீவிர சிக்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.