தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மதுப்புட்டிகள் விற்பனை: 2 போ் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குண்டாலீசுவரி கோயில் அருகே அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பிரபாகரன் (35), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் மது (40) ஆகியோா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.