ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மது போதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

போடியில் தனியாா் நிறுவன ஊழியா் மது போதையில் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :28 ஜனவரி 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

போடியில் தனியாா் நிறுவன ஊழியா் மது போதையில் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டி கம்பா் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மகன் செல்வராஜ் (42). இவா் தேனியில் தனியாா் நிறுவனத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றினாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திய நிலையில் போடி பேருந்து நிலையம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.