மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் மீது வழக்கு

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 12:21 am IST

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலைப் பகுதியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலமலையிலிருந்து மணியம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனா்.

அங்கு 15 மதுப் புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டிக்கடை உரிமையாளா் சேதுராம் (72) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.