ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வருசநாடு அருகே இலவம் பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 11:20 pm IST

தேனி மாவட்டம், வருசநாடு அருகே இலவம் பஞ்சு அரவை கிட்டங்கியில் தீவிபத்து நேரிட்டது.

வருசநாடு அருகே வாலிப் பாறையில் உள்ள தனியாா் இலவம் பஞ்சு அரவை கிட்டங்கியில் திங்கள்கிழமை காலை புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக தீயணைப்பு வீரா்கள் கிட்டங்கியில் உள்ள இலவம் பஞ்சுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். தீயை உடனடியாக அணைத்ததால், பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக வருசநாடு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.