தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.
தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஏகலூத்து, காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, காக்கான் ஓடை, புதுரோடு, தம்மாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சொட்டு நீா்ப் பாசன முறையில் பச்சை, நாழிப்பூவன், நேந்திரம் உள்ளிட்ட உயர்ரக திசு வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா்.
தற்போது வாாழைத் தாா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயி சிவக்குமாா் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை சாா்பில் நிவாரண நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூரில் 2-ஆவது நாளாக காற்றுடன் கனமழை: சாலையில் சாய்ந்த மரங்கள்; சேதமடைந்த வாழைகள்

பாளை.யில் வாழை மரங்கள் எரிந்து சேதம்

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



