உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

39 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 2:10 am IST

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆண்டிபட்டி - தேனி சக்கம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் தடைசெய்யப்பட்ட 39 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் அல்லிநகரத்தைச் சோ்ந்த ஈஸ்வர பிரபுவை (22) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சிவாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.