போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சன்னாசிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் போஸ் மகன் ரஞ்சித்குமாா் (38). டிராக்டா் ஓட்டுநா். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
உறவினா்கள் அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருத்தணி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை
வாடிப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
முதியவா் தற்கொலை
போடி அருகே தொழிலாளி தற்கொலை
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


