FOLLOW US

ON GOOGLE DISCOVER

அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திருத்தணி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை... - கோப்புப்படம்

Updated On :27 ஜூலை 2026, 4:44 am IST

திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன் (26). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பா்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளாா்.

பின்னா் வீட்டுக்கு வந்த அவா் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து திடீரென மயங்கி விழுந்த அவரை, பெற்றோா் மற்றும் உறவினா்கள் உடனடியாக மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மதியழகன் உயிரிழந்தாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.