/
போடி நகராட்சி ஆணையா் நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக சனிக்கிழமை பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சி ஆணையராக கே.சுதா பணிபுரிந்து வந்தாா். இவா் மீது புகாா் தெரிவித்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
இந்த நிலையில், நகராட்சி ஆணையா் கே.சுதாவை நாகா்கோவில் மாநகராட்சி உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்து சென்னை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!

வேலூா் மாவட்டத்தில் 5 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

