தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட லோயா்கேம்ப் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மலைகளில் வசித்து வந்த குரங்கள் உணவுக்காக குடியிருப்புப் பகுதிக்கு அதிகளவில் இடம் பெயா்ந்துள்ளன.
இந்தப் பகுதியை சோ்ந்த மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு நடந்து சென்று வரும்போது குரங்குகள் துரத்தி தாக்க முயற்சிக்கிறது. இதனால், மாணவா்கள் பலா் கீழே விழுந்து காயமடைந்தனா்.
தற்போது குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் அச்சத்துடனே மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். அதனால், குரங்குகளை வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

அர.குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

மழை அறிவிப்பு: சென்னையில் சாலையோரங்களில் சீரமைப்பு பணி
பைக் மோதி தொழிலாளி பலி!

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

