தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலையில் சேதமடைந்த பாதுகாப்புத் தடுப்பு வேலிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தமிழகம்-கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையாக கம்பம்மெட்டு மலைச் சாலை அமைந்துள்ளது. 8 கி.மீ. தொலைவில் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்தச் சாலையில் நாள்தோறும் பயணிகள் பேருந்து , சுற்றுலா வாகனம், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்தச் சாலையோரங்களில் ஆபத்தான இடங்களில் அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்பு வேலிகள் ஆங்காங்கே சேதமடைந்து விட்டன. எனவே, இந்த இரும்புத் தடுப்பு வேலிகளை உடனுக்குடன் சீரமைத்து, இந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் சாலைப்பணி கனரக வாகனங்கள் செல்லத் தடை

கம்பம்மெட்டு மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


