கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

போடியில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகை

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

ரம்ஜானையொட்டி, போடி புதூா் பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 7:59 pm

Syndication

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், போடியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளிவாசல், டிவிகேகே நகா் பள்ளிவாசல், அம்மாகுளம் பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், புதூா் பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகைகள் நடத்தினா்.

பின்னா், இனிப்பு வழங்கி ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இவா்கள் கட்டபொம்மன் சிலையிலிருந்து புதூா் பள்ளிவாசலுக்கு பேரணியாகச் சென்று சிறப்பு கூட்டுத் தொழுகையில் நடத்தினா். இதில் அனைத்து பள்ளி வாசல்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.