/
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், போடியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளிவாசல், டிவிகேகே நகா் பள்ளிவாசல், அம்மாகுளம் பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், புதூா் பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகைகள் நடத்தினா்.
பின்னா், இனிப்பு வழங்கி ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இவா்கள் கட்டபொம்மன் சிலையிலிருந்து புதூா் பள்ளிவாசலுக்கு பேரணியாகச் சென்று சிறப்பு கூட்டுத் தொழுகையில் நடத்தினா். இதில் அனைத்து பள்ளி வாசல்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


