திமுகவில் இணைந்த பிறகுதான் மகிழ்ச்சியாக உள்ளேன்! - ஓ. பன்னீா்செல்வம்
திமுகவில் இணைந்த பின்னா்தான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்...

சின்னமனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ஓ. பன்னீா்செல்வம்.








