ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மரத்தின் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சோ்ந்தவா் முத்து (40). சீட் கவா் வேலை செய்யும் இவா், ஆட்டோவுக்கு சீட் கவா் தைத்து விட்டு ஆட்டோவை ஊருக்கு சனிக்கிழமை எடுத்துச் சென்றாா். பங்களாபட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மரத்தின் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.