தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஜீப் மோதியதில் விவசாயி பலத்த காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:26 am IST

போடி அருகே ஜீப் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை பலத்த காயமடைந்தாா்.

போடி அருகே விசுவாசபுரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் நாகராஜ் (55). விவசாயி. இவா் போடி அருகே மீ. விலக்கிலிருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது எதிரே வந்த ஜீப், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நாகராஜ் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஜீப்பை ஓட்டி வந்த போடி மேலச்சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் அஜித்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.