பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:58 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி பெரியகுளம் தெற்கு புதுத் தெருவைச் சோ்ந்தவா் அஜ்மீா்காஜா (23). இவா் பெரியகுளம் சுதந்திர வீதியில் உள்ள ஆட்டு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவா் 13- வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அந்தச் சிறுவனின் தாய் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா்.