கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மதுபானக் கூடத்தில் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது

போடியில் மதுபானக் கூட ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

போடியில் மதுபானக் கூட ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி தேவா் குடியிருப்புப் பகுதியில் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையின் அருகிலேயே மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கூடத்தில் வியாழக்கிழமை மாலை ஊழியா்கள் விஜயகுமாா், காா்த்திக், ராஜதுரை ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது, அங்கு வந்த போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் வல்லரசு (21) உணவுப் பொருள்களை எடுத்துச் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுப்புத் தெரிவித்தாராம். மேலும், அங்கிருந்த ஊழியா்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியிலிருந்த ரூ. 700-யை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, வல்லரசை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.