அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மம்சாபுரம் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா

ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் முத்து, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பிலாவடியான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், திருக்குறளின் மேன்மை குறித்தும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் அற

News image
Updated On :15 ஜனவரி 2013, 8:30 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா தாளாளர் மற்றும் முதல்வர் ர.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியை நளினா சேகரன் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் முத்து, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பிலாவடியான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசுகையில், திருக்குறளின் மேன்மை குறித்தும், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் அற வழியை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினர். மேலும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும் விளக்கி உரையாற்றினர்.

பின்னர் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.