ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிகளில் குடியரசு நாள் விழா
நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் பாத்திமா ஞானம், ரெங்கலதா, விஜயராணி, சண்முகநாதன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர்










