அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒயிட் ஃபீல்டு பள்ளியில் குடியரசு நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குடியரசு நாள் விழா தாளாளர் இ.டி.சி. எல்.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஏ.வனிதா தேசிய கொடியேற்றினார். பள்ளி மாணவ மாணவியரின்

News image
Updated On :27 ஜனவரி 2013, 10:40 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குடியரசு நாள் விழா தாளாளர் இ.டி.சி. எல்.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஏ.வனிதா தேசிய கொடியேற்றினார். பள்ளி மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.தேவி நன்றி கூறினார்.

மல்லிபுத்தூர்: மல்லிபுத்தூர், சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் குடியரசு நாள் விழா கண்காணிப்பாளர் பா.சத்தியநாராயமன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் க.முருகன் வரவேற்றார். சிவகாசி, காவலர் மருந்தக மருத்துவ அலுவலர் கு.முருகதாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான பரிசுகளை மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியில் கல்லூரியினர் வழங்கினர்.ஆசிரியை ரா.மாரியம்மாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.