தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க கூட்டம் மல்லாங்கிணறில் தலைவர் ஆ.காமராஜ் தலைமையில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரசோழன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், அரசு உயர்அதிகாரிகள், நீதிபதிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். உயர் அதிகாரிகள் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக ரூ.5 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மேலும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் பிலிப் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

