ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் மீது தாக்குதல்: ஒருவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On :14 மே 2018, 7:04 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கியவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மம்சாபுரம், அமச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் கா.வேலு (51). இவரது மனைவி வே.லட்சுமி (45). இவர்களுக்கும் அருகே குடியிருக்கும் ல.கோவிந்தராஜ் என்பவருக்கும் பொதுச் சுவர் தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் வெளியே மகன் ஆனந்தராஜூடன் நின்று லட்சுமி பேசிக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த கோவிந்தராஜ், இருவரையும் ஆபாசமாகப் பேசி, கம்பால் லட்சுமியை அடித்துக் காயப்படுத்தியுள்ளார். இது குறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் வேலு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.