மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

விருதுநகரில் மொபட் மீது லாரி மோதி இளைஞர் சாவு

விருதுநகரில் புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் (மொபட்) மீது லாரி மோதியதில்  இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விருதுநகரில் புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனம் (மொபட்) மீது லாரி மோதியதில்  இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
 விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் விஜயகுமார் (22). இவர், சொந்த வேலை காரணமாக புதன்கிழமை இரவு 10.30 மணிக்கு விருதுநகருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். விருதுநகர் தலைமை அஞ்சலகம் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், விஜயகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 
    இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான விருதுநகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்த மாரியப்பன்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.