ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் அன்னதானக் கூடம் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்ததை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.








