ஸ்ரீவில்லிபுத்தூரில் கயிறு கட்டி நாய்களை 60 அடி ஆழ கிணற்றில் தூக்கிப் போட்ட கொடூரம்
ஸ்ரீவில்லிபுத்தூர், கிணறு ஒன்றில் மூன்று நாய்களை சிலர் காலில் கயிறு கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர். சுமார் 15 நாட்களுக்கு பிறகு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் இரண்டு நாய்களை மீட்டனர்








