மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பு போராட்டம்

திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 9:37 am

DIN

திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உழவர் அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்வதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி ஒன்றிய செயலாளர் நீதிராஜன், ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன் மற்றும் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.