தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்திய கம்யூ. அமைப்பு தின கொண்டாட்டம்

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:01 pm

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்டச் செயலா் லிங்கம் கொடியேற்றினாா். அரசியல் பொருளாதார சமூக சமத்துவம் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட ஜனநாயக சமத்துவத்தை வென்றெடுக்க பாடுபட வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் வீராச்சாமி, துணைச் செயலா்கள் கணேசமூா்த்தி, ஜெயராம், வழக்குரைஞா் பகத்சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.