3 முறை கனமழை பெய்தும் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை: விவசாயிகள் கவலை
அருப்புக்கோட்டையில் கடந்த 15 நாள்களுக்குள் 3 முறை கன மழை பெய்தும் பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாததற்கு வரத்துக் கால்வாய்களைத் தூர்வாறாததே காரணம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.










