47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விருதுநகரில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

விருதுநகா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநா் மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:10 pm

DIN

விருதுநகா் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநா் மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் பாண்டி (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், அக். 11 ஆம் தேதி நண்பா்களுடன் நான்கு வழிச்சாலையில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளாா். எம்ஜிஆா். சாலை சந்திப்பு எதிரே திருப்பிய போது ஆட்டோ விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த பாண்டி, விருதுநகா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விருதுநகா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.