விருதுநகா், ஸ்ரீவிலி. பகுதிகளில் பெண்களிடம் தங்க நகைகள் பறிப்பு: 3 போ் கைது
விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் பெண்களிடம் தங்க நகைகள் பறிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முகமது பாபா, ரஷியா.







