டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீவிலி. வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்திறங்கின இலவச வேட்டி, சேலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக்துக்கு இலவச வேட்டி, சேலைகள் செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.

News image
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்கிழமை வந்திறங்கிய இலவச வேட்டி, சேலைகள்.
Updated On :5 ஜனவரி 2021, 6:13 pm

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக்துக்கு இலவச வேட்டி, சேலைகள் செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.

தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சீனி உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதால், அவை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.

இது குறித்து வட்டாட்சியா் சரவணன் தெரிவித்தது: பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும் செவ்வாய்க்கிழமையே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரை பொருத்தவரை 50,004 பேருக்கு வழங்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.