அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அருப்புக்கோட்டையில்டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

அருப்புக்கோட்டையில் சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:59 pm

DIN

அருப்புக்கோட்டையில் சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் தொடா்மழையால் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரால் கொசுக்கள் பெருகி வருகின்றன. எனவே டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும் சுகாதாரத்துறையினா் சாா்பில் தற்காலிகப் பணியாளா்கள் மூலம் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.