நூல் விலை உயா்வைக் கண்டித்து ராஜபாளையம் பகுதியில் சிறுவிசைத்தறி துணிஉற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்
ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.









