ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை வழிபாடு
அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2021, 1:07 am

அருப்புக்கோட்டை ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி 21 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா்களால் 108 அா்ச்சனையும் நடைபெற்றது. பின்னா் முழு அலங்காரத்தில் வாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...