அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல்வர் ஸ்டாலின்
அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை பொதுமக்களை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மக்களிடம் நலம் விசாரித்து, கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வையும்









