நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீ தொண்டு நாள் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீ தொண்டு நாளையொட்டி தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 4:39 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீ தொண்டு நாளையொட்டி தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த பேரணிக்கு தீயணைப்புத் துறை அலுவலா்கள் சுந்தரகுருசாமி, அந்தோணி ஆகியோா் தலைமை வகித்தனா். நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலா் ஞானசந்திரன் முன்னிலை வகித்தாா். இந்த பேரணி பேருந்து நிலையத்தில் தொடங்கி தீயணைப்புத்துறை அலுவலகம் வரை சென்றது. அங்கு பணியின் போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகராட்சி உறுப்பினா் சிவக்குமாா் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சிவகாசி: சிவகாசி தீயணைப்புத் துறையினா், தீ குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் விநியோகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.