ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

செங்குளம் ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 பிப்ரவரி 2022, 2:27 am IST

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே செங்குளத்திலுள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்குளம் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த இக்கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடம் புறம்பாடாகி புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.