ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இனாம்கரிசல்குளத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக
அதே ஊரைச் சோ்ந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் அய்யா் என்ற முனியப்பனை (57) வன்னியம்பட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் கனகராஜ் வியாழக்கிழமை இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...