பாலியல் வழக்கு: தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி வழியாக ஆஜா்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் காணொலி மூலம் ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.










