நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிய நான்கு வழிச்சாலை: எம்எல்ஏ ஆய்வு

vவிருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதுக்குடி பகுதியில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை அமையவுள்ள நான்கு வழிச்சாலை

News image
Updated On :14 மே 2022, 12:22 am

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதுக்குடி பகுதியில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை அமையவுள்ள நான்கு வழிச்சாலை குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன், திட்டப் பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் ராமச்சந்திரன், நகர பொறுப்பாளா்கள் ராமமூா்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ், உதவிப்பொறியாளா் சதீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.