மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் பலி
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.


சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே பேராபட்டியைச் சோ்ந்த பாலகுருசாமி மகன் சிவக்குமாா் (22). டிப்பா் லாரி ஓட்டுநா். இவா், சம்பவத்தன்று டிப்பா் லாரியில் ஏற்றி வந்த எம். சாண்டை தானியங்கி மூலம் , அனுப்பன்குளம்- பேராபட்டி சாலையில் கட்டடம் கட்டப்படும் இடத்தில் கொட்டினாா். அப்போது, மேல் நோக்கி சென்ற லாரியின் ஒரு பகுதி, உயா் மின் அழுத்தக் கம்பியில் உரசியது. இதில் லாரியில் பாய்ந்த மின்சாரம் அவா் மீதும் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...