வெளிநாடு வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம்
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்தாா். கனடா நாட்டின் லாம்ப்டன் கல்லூரிப் பேராசிரியா் ஆா். ஹரினிகா , ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறையில் சம்பந்தமாகப் படித்தவா்களுக்கு வெளிநாட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்துப் பேசினாா்.
முன்னதாக, மாணவிகள் கே. செந்தமிழ் வரவேற்றாா். எஸ். திவ்யா நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைத் தலைவா் கே. ஜான்சிராணி, உதவிப் பேராசிரியா் கே. மொ்லின்ராணி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...